• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி விகிதம் குறையும்: இன்ஃபோசிஸ் நாராணய மூர்த்தி அச்சம்

by எம்.மலைமோகன்
12/08/2020
in பொருளாதாரம்
0
இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி விகிதம் குறையும்: இன்ஃபோசிஸ் நாராணய மூர்த்தி அச்சம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

சுதந்திரத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பெருமளவு குறையும் என, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அச்சம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் புரட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, ”உலக அளவிலான ஜிடிபி விகிதம் குறைந்துள்ளது. உலகளாவிய வர்த்தகமும் சுருங்கிவிட்டது. உலகளாவிய போக்குவரத்து ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. இதனால், உலகளாவிய ஜிடிபி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறையலாம். இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக சுருங்கலாம்.

கொரோனா வைரஸ் தொடர்பாக மார்ச் 24  நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்த நாளில் இருந்தே, கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொண்டார்கள் என்பது 3 விசயங்களில் இருந்து எனக்கு தெரிகிறது.  கொரோனாவுக்கு மருந்து இல்லை, கொரோனா வைரஸை குணப்படுத்த முடியாது, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடியாது என்ற 3 விசயங்களை தெரிந்து கொண்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து முதலாவதாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற நாடுகளில் புதிய மருந்து கண்டுபிடித்து, அதனை பயன்படுத்த 9 மாதங்கள் ஆகலாம்.  தினமும் 1 கோடி பேருக்கு நாம் மருந்து கொடுக்க முடியும். அதன்படி நாட்டில் உள்ள அனைவருக்கும் மருந்து கொடுக்க 140 நாட்கள் ஆகும். அதாவது, கொரோனாவை தடுக்க நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை பொருளாதார நடவடிக்கைகளை நாம் நிறுத்தி வைக்க முடியாது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 1 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

எனவே, இயல்பான நிலையை வரையறுப்பதில் புத்திசாலித்தனம் அவசியம். இந்த இயல்பு நிலை, இந்த பூமியில் சுழன்று கொண்டு இருக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துக் கொண்டே  நம் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய அனுமதிக்கும்.  தற்போதைய நிலையை சமாளிக்க புதிய முறையை மேம்படுத்த வேண்டும். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி அனைவருக்கும் மருந்து கிடைக்கச் செய்ய வேண்டும். அதோடு, புதிய வைரஸ் உருவானால், அதனை குணப்படுத்த மருந்து தயாரிப்பதற்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும்”  என்றார்.

Tags: gdp 2020 slumpindia gdp
Previous Post

ராஜஸ்தானில் பா.ஜ.க.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த தலைவர் ராகுல், பிரியங்கா!

Next Post

150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் விழா!

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் விழா!

150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றும் விழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com